×

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

ஆந்திரா: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமின் மனுக்களை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமராவதி நகரில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட் மற்றும் அங்கல்லு கலவர வழக்குகளில் அவர் முன்ஜாமின் கோரியிருந்தார். ஏற்கனவே கைதாகியுள்ள திறன்மேம்பாட்டு திட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட உள்ளது.

The post ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : AP ,Munjam ,Chief Minister ,Chandrababu Nayutu ,Andhra ,AP High Court ,Amravati City ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...